Friday, December 12, 2008

இந்திய டுடே கவனத்திற்கு

மண்டல் நாயகன் வி.பி.சிங் பற்றி தவறாக எழுதிய
இந்திய டுடே எஸ்.பி (சுனா புனா)க்கு

இடஒதுக்கீட்டால் உரிமைகளைப் பெற்ற எம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து 10/12/08 அன்று தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியையும்,இன்று(12/12/08) நடைபெறும் தமிழக முதல்வர் கலைஞர் கலந்துகொள்ளும், சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியையும் நேரில் காண்பதற்கு திராணி இல்லையென்றாலும் மற்ற ஊடகங்களைப் பார்த்தாவது
எம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்! இல்லையெனில்
எம் உணர்ச்சிகளை உமக்கு உணர்த்துவோம்.

No comments: